தமிழகத்தில் பத்திர அலுவலகங்களில் ஆவணத்திற்கு செலுத்தப்பட வேண்டிய கட்டணங்கள் குறித்து பத்திரப் பதிவுத் துறை அறிவித்துள்ளது. அதன்படி கட்டணங்களை அவர்கள் அவர்களது வங்கி கணக்கில் இருந்து மட்டுமே செலுத்த வேண்டும். இடைத்தரகர்கள் மூலம் வாகனத்திற்கான கட்டணங்களைச் செலுத்த கூடாது. கட்டணம் தொடர்பான பதாகைகளை அனைத்து அலுவலகங்களிலும் வைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
Categories
BREAKING: தமிழகத்தில் கட்டணங்கள்….. அரசு அதிரடி உத்தரவு….!!!!
