மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் முதல் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது நெஞ்சுப்பகுதியில் காளை முட்டியதில் காயமடைந்த 18 வயது இளைஞர் பாலமுருகன் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார் அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் மேலும் 60 பேர் சிறிய காயங்களுடன் 17 பேர் மேல் சிகிச்சைக்காக மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Categories
BREAKING: ஜல்லிக்கட்டில் முதல் மரணம் ..!!
