கொரோனா பரவல் காரணமாக ஆதார்-பான் கார்டு இணைப்பிற்கு கால வரம்பு வருகின்ற ஜூன்- 30 ஆம் தேதி வரை ஏற்கனவே நீட்டிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், மீண்டும் செப்டம்பர்-30 வரை காலாவகாசத்தை நீட்டித்து மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும் ஆதார்-பான் இணைப்பை செல்போன் மூலமாக செய்ய 567678 அல்லது 56161 என்ற எண்ணுக்கு உங்க மொபைல் என்னிலிருந்து UIDPAN மற்றும் 12 இலக்க ஆதார் எண், 10 இலக்க பான் எண்ணை டைப் செய்து எஸ்எம்எஸ் அனுப்ப வேண்டும். உதாரணத்திற்க்கு UIDPAN 111568225333 BASPA0208H என டைப் செய்து மேலே குறிப்பிட்டுள்ள நம்பருக்கு எஸ்எம்எஸ் அனுப்புவதன் மூலம் பாண்-ஆதாரை இணைக்கலாம்.
Categories
BREAKING: செப்டம்பர்-30 வரை நீட்டிப்பு – அரசு அதிரடி அறிவிப்பு…!!!
