ஐதராபாத்தில், ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் ‘சோழா சோழா’ பாடல் வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் விக்ரம், “இந்த படத்தில் நடித்ததை எனது பாக்கியமாக நினைக்கிறேன். அதே சமயம், மணிரத்னம் மற்றும் ஷங்கர் ஆகியோர் படங்களில் நடித்த பின்னர் சினிமாவில் இருந்து ஓய்வு பெறலாம் என முடிவு செய்துள்ளேன்” என்று கூறியுள்ளார். இது அவரது ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் உடல்நலக் குறைவு காரணமாக விக்ரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
Categories
BREAKING: சினிமாவில் இருந்து ஓய்வு: நடிகர் விக்ரம் அறிவிப்பு…!!!!!
