சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு சதுரகிரி மலையில் உள்ள சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு பக்தர்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி நாளை(ஏப்ரல் 14) முதல் ஏப்ரல் 18 வரை 5 நாட்கள் பொதுமக்கள் சதுரகிரி மலைக்கு செல்ல வனத்துறை அனுமதி அளித்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை பெய்தால் கோயிலுக்கு செல்ல அனுமதியில்லை என கோயில் நிர்வாகம் தெரிவித்திருக்கிறது. இதனால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Categories
BREAKING: சதுரகிரி செல்ல நாளை முதல் அனுமதி…. பக்தர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…..!!!!
