கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை பணிக்காக மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளுக்கு மருத்துவ கல்வி இயக்குநரகம் அறிவுறுத்தியுள்ளது. மேலும் ஆக்சிஜன் சிலிண்டர்கள் அவசர கால பயன்பாட்டிற்கு தயாராக வைக்கவும், கொரோனா வார்டுகளில் படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க உத்தரவு பிறப்பித்துள்ளது.
Categories
#BREAKING: கொரோனா தடுப்பு – தமிழக அரசு முக்கிய உத்தரவு….!!!!
