Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING: கடற்கரையில் புத்தாண்டு கொண்டாட அனுமதி…. வெளியான ஹேப்பி நியூஸ்…!!!

புதுச்சேரியில் டிசம்பர் 31 ஜனவரி 1, 2 ஆகிய தேதிகளில் அதிகாலை 2 மணி முதல் காலை 6 மணி வரை மட்டுமே ஊரடங்கு அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு டிசம்பர் 24, 25-ம் தேதிகளில் தேவாலயங்களில் வழிபாடு நடத்த அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் புதுச்சேரி கடற்கரைகளில் கொரோனா கட்டுப்பாடு விதிமுறைகளுடன் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு அனுமதி அளித்து புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார். தமிழகத்தில் கடற்கரைகளில் புத்தாண்டு கொண்டாட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Categories

Tech |