இந்தியாவில் ஒமைக்ரான் பரப்பில் வேகமெடுத்துள்ள நிலையில் பிரதமர் மோடி அவசர ஆலோசனை நடத்துவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த ஆலோசனைக்கு பிறகு நாட்டு மக்களுக்கு பிரதமர் முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என்று கூறப்படுகிறது. ஒரே நாளில் 13 பேருக்கு ஒமைக்ரான் உறுதியானதால் நேற்று 200-ஆக இருந்த ஒமைக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 213 ஆக அதிகரித்துள்ளது.
Categories
Breaking: ஒமைக்ரான் – அவசர ஆலோசனை…. பிரதமர் மோடி முக்கிய அறிவிப்பு…!!!
