நீடித்த வளர்ச்சி இலக்கு தொடர்பாக ஏப்ரல் 24ஆம் தேதி சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், கிராம சபை கூட்டம் நடத்தப்பட்டதற்கான விவரங்களை meeting.online.gov.in என்ற இணையதளத்தில் மாவட்ட ஆட்சியர்கள் உள்ளீடு செய்ய வேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
Categories
BREAKING: ஏப்ரல்-24 இல் கிராமசபை கூட்டம்…. தமிழக அரசு அறிவிப்பு…!!!!
