Categories
மாநில செய்திகள்

Breaking: ஊதியத்துடன் விடுமுறை…. அரசு அதிரடி அறிவிப்பு..!!

தேர்தல் அன்று ஊதியத்துடன் விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக பல கட்சிகள் போட்டி போட்டு தங்களது பிரச்சாரங்களை செய்து வருகின்றனர். இந்நிலையில் தேர்தலில் ஓட்டு போட ஊருக்கு செல்பவர்களுக்கு சிறப்பு பேருந்து அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் தேர்தல் அன்று ஊதியத்துடன் விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. சேலத்தைச் சேர்ந்த ஷாஜகான் என்பவர் தொடர்ந்த வழக்கில் விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது குற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிக்கை வெளியிட வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.

Categories

Tech |