தமிழ்நாடு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வுபகுதி வலுவிழந்தது. ஆனால், அடுத்த 24 மணி நேரத்தில் வடக்கு அந்தமான் கடலோரப் பகுதிகளில் புதிதாக வளிமண்டல சுழற்சிஉருவாக வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.. ஏற்கனவே, வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதியால் கடந்த 3 வாரமாக தமிழகத்தில் கனமழை வெளுத்து வாங்கிய நிலையில், மேலும் புதிய வளிமண்டல சுழற்சி உருவாகவுள்ளது.
Categories
BREAKING: உருவாகிறது புதிய வளிமண்டல சுழற்சி…!!!!
