தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகள் மக்களுக்கு இலவச பொருட்கள் குறித்த வாக்குறுதிகள் வழங்குவதற்கு எதிரான வழக்கில் நிபுணர் குழு அமைத்து ஆராய உத்தரவிட்டுள்ளார் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா. பாஜக நிர்வாகி அஸ்வினி உபாத்யாயா தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் விரிவான விசாரணை தேவை என்பதால் வழக்கு ஏற்கனவே 3 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றப்பட்டது.
Categories
#BREAKING: இலவசங்கள் வழங்கலாமா? கூடாதா? நீதிமன்றம் உத்தரவு…!!!!
