இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலகா பாலியல் வன்கொடுமை வழக்கில் சிட்னியில் சற்று முன் கைது செய்யப்பட்டார். டி20 உலக கோப்பை தொடருக்கு தேர்வான இவர் கடந்த மூன்று வாரங்களுக்கு முன்பு தொடையில் ஏற்பட்ட காயம் காரணமாக உலகக் கோப்பை தொடரிலிருந்து திடீரென விலகினார். அவருக்கு பதிலாக அஷேன் பண்டார சேர்க்கப்பட்டார். நேற்று சிட்னியில் இங்கிலாந்துக்கு எதிராக இலங்கை அணி தனது கடைசி குரூப் ஆட்டத்தில் விளையாடிய போது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
Categories
BREAKING: இலங்கை கிரிக்கெட் வீரர் கைது….. பெரும் பரபரப்பு….!!!!
