தமிழகத்தில் பள்ளி, கல்லூரி ஆவணங்களில் தமிழில் பெயர் எழுதும்போது முன் எழுத்தையும் தமிழில் எழுத வேண்டும் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இனி அரசு வேலைகளுக்கு தமிழ் மொழி தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெறவேண்டும் என்ற அரசாணையை சில தினங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
Categories
BREAKING: இனி தமிழில்…. பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு…. சற்றுமுன் அதிரடி அறிவிப்பு…!!!
