வேளாண் துறை சார்பில் 20 நடமாடும் காய்கனி அங்காடிகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின். பொதுமக்களின் வீட்டிற்கே சென்று விற்பனை செய்யும் வகையில் நடமாடும் காய்கனி அங்காடியானது கோவை, திருச்சி, செங்கல்பட்டு, திருப்பூர், சேலத்தில் நடமாடும் காய்கனி அங்காடி தொடங்கபட்டுள்ளது. விரைவில் தமிழகத்தின் மற்ற மாவட்டங்களிலும் தொடங்கப்படலாம் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
Categories
BREAKING: இனி உங்கள் வீடு தேடி வரும்…. நடமாடும் காய்கனி அங்காடி தொடக்கம்…!!!
