தமிழகத்தில் கோவில் நிலத்தை அபகரித்தவர்களுக்கு எதிராக குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோவில் நிலம்,சொத்து மற்றும் நகைகளை மீட்கும் நடவடிக்கைகளை கண்காணிக்க சிறப்பு பிரிவு ஏற்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் இனி கோவில் நிலத்தை அபகரிப்பவர்கள் மீது உடனே குண்டர் சட்டம் பாயும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Categories
BREAKING: கோவில் நிலம் அபகரிப்பு…. குண்டர் சட்டம்…. தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவு….!!!
