நாடு முழுவதும் கொரோணா பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. முதலில் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்த நிலையில் தற்போது 12 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கோவோவாக்ஸ் கொரோனா தடுப்பூசியைஅவசரகால பயன்பாட்டுக்கு பயன்படுத்த இந்திய மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி அளித்துள்ளது. 12 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் பெரியவர்களுக்கு இந்த தடுப்பூசியை பயன்படுத்த அனுமதி வழங்கியுள்ளது.
Categories
BREAKING: இந்தியாவில் கோவோவாக்ஸ் தடுப்பூசி பயன்படுத்த அனுமதி….!!!!
