திருமணம் ஆகாத பெண், கருக்கலைப்புக்கு அனுமதி கோரிய வழக்கில், “அனைத்து பெண்களுக்கும் கருக்கலைப்பு செய்துகொள்ள உரிமை உண்டு” என உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளது. கருக்கலைப்புக்கான உரிமை என்பது திருமணத்தின் மூலம் மட்டுமே கிடைக்கும் என்ற நிலையை மாற்றுவது அவசியம் எனக் கருத்து தெரிவித்துள்ள உச்சநீதிமன்றம், திருமணம் ஆகாத பெண்களும் சட்டப்படி பாதுகாப்பான முறையில் கருக்கலைப்பு செய்துகொள்ள உரிமை உண்டு என தீர்ப்பளித்துள்ளது.
Categories
BREAKING:திருமணம் ஆகாத பெண்களுக்கு….. உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு…!!!
