அரக்கோணத்தில் ஒன்றரை வயது ஆண் குழந்தையின் தலையில் கல்லை தூக்கிப்போட்டு கொலை செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. வீட்டில் அனைவரும் உறங்கிக்கொண்டிருந்த போது குழந்தை கபிலேஷ் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளர். குழந்தையை கொன்றது யார் என்பது குறித்து உறவினர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கைக்குழைந்தையை கல்லை தூக்கிப்போட்டு கொடூரமாக கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Categories
BREAKING:தமிழகத்தை உலுக்கும் அதிர்ச்சி கொலை…. பரபரப்பு….!!!
