Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

Breaking:கள்ளக்குறிச்சி மாணவி உடல் ஒப்படைப்பு… கண்ணீர்….!!!!!

உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் உயிரிழந்த மாணவி ஸ்ரீமதி உடல் பெற்றோரிடம் ப்படைக்கப்பட்டது. மாணவியின் உடலை பார்த்து பெற்றோர் கதறி அழும் காட்சி மனதை கலங்கடிக்கிறது. மேலும், மாணவியின் சொந்த ஊரான பெரியநெசலூரில், அவரின் உடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ளன.

Categories

Tech |