Categories
அரசியல் மாநில செய்திகள்

ADMKவின் கசந்த காலங்கள்… இனி வசந்த காலங்களாக மாறும் – ஓ பன்னீர்செல்வம் அறிக்கை ..!!

அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டு இருக்கிறார். அதிமுகவின் கசந்த காலங்கள், இனி வசந்த காலங்களாக மாறும் என ஓ பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். ஒன்றரை கோடி தொண்டர்களையும், அரவணைத்து செல்வேன். கழகத்தை நம்பினேன், தர்மத்தை நம்பினேன்,  நீதிமன்றத்தை நம்பினேன் எனவும், எம்ஜிஆர் வகுத்த கட்சி விதிகளை துச்சமாக நினைப்பவர்கள் வீழ்ந்து போவார்கள் என நிரூபணம் ஆகி இருப்பதாகவும் ஓ பன்னீர்செல்வம் அந்த அறிக்கையில் கூறியிருக்கிறார்.

Categories

Tech |