தமிழகத்தில் தொடர்ச்சியாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருவதால் பாதிப்பு சற்று குறைந்து வருகிறது. இந்நிலையில் திங்கள்கிழமை காலையுடன் ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில் ஊரடங்கு மேலும் நீட்டிப்பது குறித்து முதல்வர் ஸ்டாலின் நாளை ஆலோசனை நடத்த உள்ளார். தியேட்டர்களை திறக்க உரிமையாளர்கள் ஏற்கனவே கோரிக்கை விடுத்த நிலையில் ஊரடங்கில் மேலும் சில தளர்வுகள் அளிப்பது குறித்தும், 9 முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பது குறித்தும் ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Categories
BIGNEWS: தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு…? – சற்றுமுன் முதல்வர் அதிரடி…!!!
