ஒடிசா மாநிலத்தை சேர்ந்த 17 வயது சிறுமிக்கும், 21 வயதுடைய வாலிபருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறியது. இதுகுறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர் கடந்த ஜூன் மாதம் 13-ஆம் தேதி ஆசை வார்த்தைகள் கூறி வாலிபர் சிறுமியை கோவைக்கு கடத்தி வந்து வாடகைக்கு வீடு எடுத்து தங்கி வேலைக்கு சென்று வந்துள்ளார். இதனையடுத்து ஆசை வார்த்தைகள் கூறி வாலிபர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதற்கிடையில் மகளை காணவில்லை என […]
