நடிகர் சங்க தேர்தலில் வாக்களிக்க நடிகர் ஆர்யா சைக்கிளில் வந்தார்.
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 2019- 2022_ஆம் ஆண்டுக்கான தேர்தளுக்கான வாக்குப்பதிவு சென்னை மயிலாப்பூரில் உள்ள, புனித எப்பாஸ் பள்ளி வளாகத்தில் தொடங்கி நடைபெற்று வருகின்றது.
காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குபதிவில் நடிகர் மற்றும் நடிககைகள் கலந்து கொண்டு தங்களின் வாக்குகளை செலுத்தி வருகின்றனர். தன்னுடைய வாக்கை செலுத்துவதற்கு நடிகர் ஆர்யா சைக்கிளில் வந்தார்.