Categories
தேசிய செய்திகள்

ALERT: நாடு முழுவதும் 7 நாட்கள் விடுமுறை… அதிரடி அறிவிப்பு…!!!!

நாடு முழுவதும் 7 நாட்கள் வங்கிகள் எதுவும் செயல்படாது என்று அதிர்ச்சி தரும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

உங்களுக்கு வங்கி தொடர்பான ஏதேனும் முக்கியமான பணிகள் இருந்தால் உடனே அதனை விரைந்து முடித்து கொள்ளுங்கள். ஏனென்றால் நாடு முழுவதும் மார்ச் 27 முதல் 29 வரை வங்கிகள் தொடர்ந்து மூன்று நாட்கள் மூடப்படும். அதற்கு இடையில் இரண்டு நாட்கள் மட்டுமே வங்கி சேவை தொடரும். அதன்படி இரண்டாவது சனிக்கிழமை மற்றும் ஹோலிபண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகள் மார்ச் 27 முதல் 29 வரை 3 நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமன்றி மார்ச் 31 ஆம் தேதி வங்கிகள் விடுமுறை. இதற்கு மத்தியில் மார்ச் 30 மற்றும் ஏப்ரல் 3 ஆகிய தேதிகளில் மட்டுமே வங்கிகள் செயல்படும். இதனையடுத்து மார்ச் 27, மார்ச் 28, மார்ச் 29, மார்ச் 30, மார்ச் 31, ஏப்ரல் 1, 2,3,4 ஆகிய ஏழு நாட்களும் வங்கிகள் செயல்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே மக்கள் ஏதாவது வங்கி தொடர்பான வேலைகள் இருந்தால் உடனே விரைந்து சென்று முடித்துக் கொள்ளுங்கள்.

Categories

Tech |