Categories
மாநில செய்திகள்

கொலை வழக்குகளுக்கு தனி பிரிவு – நீதிமன்றம் பரிந்துரை

தமிழகத்தில் கொலை வழக்குகளை விசாரிக்க தனி பிரிவை உருவாக்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை பரிந்துரை செய்திருக்கிறது. சட்ட ஒழுங்கு காவல்துறையினரே கொலை வழக்குகளை விசாரிப்பதால், அதிக வேலைப்பளு இருப்பதாகவும் நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. தனி விசாரணை பிரிவை உருவாக்குவது சட்ட ஒழுங்கு காவல்துறையினருக்கு பனிச் சுமையை குறைக்கும் என நீதிபதி தெரிவித்திருக்கிறார்.

Categories

Tech |