பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் அருகே ஷேகுபுரா மாவட்டத்தில் சீக்கிய யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற பஸ் ரயிலில் வேகமாக மோதியது.. இந்த கோர விபத்தில் 19 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.. 8 பேர் காயமடைந்தனர்.
அதனைத்தொடர்ந்து காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.. மேலும் இந்த விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
A bus carrying Sikh pilgrims was hit by a train in Sheikhupura district in Pakistan's Punjab, 19 passengers killed, 8 injured: Local media pic.twitter.com/udx1E5Aqv7
— ANI (@ANI) July 3, 2020