Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை”… பனியன் தொழிலாளி போக்சோவில் கைது..!!

குமரானந்தபுரத்தில் 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த பனியன் தொழிலாளி போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருப்பூர் குமரானந்தபுரத்தைச் சேர்ந்தவர் செல்வம். இவருக்கு வயது 39.. பனியன் கம்பெனியில்  தொழிலாளியாக வேலைபார்த்து வரும் இவர், வசித்துவரும் வீட்டுக்கு அருகில் குடியிருந்துவரும் 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகின்றது.

Categories

Tech |