Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை… உயிரிழந்த உறவினர்…. உருக்கமாக பதிவிட்ட இலியானா!

நடிகை இலியானா தனது உறவினர் உயிரிழந்தது குறித்து உருக்கமான பதிவு ஒன்றை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். 

தெலுங்கு, கன்னடா உள்ளிட்ட மொழிகளில் நடித்துவந்தவர் இலியானா. அதை தொடர்ந்து ’கேடி’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். இதையடுத்து நடிகர் விஜய்யுடன் ’நண்பன்’ படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தார்.

நான் உங்களுடன் அதிக நேரம் இருந்திருக்க விரும்புகிறேன். சொர்க்கம் இருக்கிறதா என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் அப்படி இருப்பது உண்மை என்றால் கண்டிப்பாக, நீங்கள் அங்கே தான் இருக்க வேண்டும். நீங்கள் எனக்கு மிகவும் பிடித்த மாமா. இது ஒரு கெட்ட கனவாக இருக்கக் கூடாதா” என்று உருக்கத்துடன் குறிப்பிட்டுள்ளார்.

https://www.instagram.com/p/B-Zj3X3AmKh/?utm_source=ig_web_button_share_sheet

Categories

Tech |