தனது தாயார் உயிரிழந்ததை அடுத்து பிரதமர் மோடி கண்ணீர் மல்க உருக்கமாக ட்விட் செய்துள்ளார். ஒரு புகழ்பெற்ற நூற்றாண்டு. கடவுளின் காலடியை சேர்ந்துள்ளது. அர்ப்பணிக்கப்பட்ட வாழ்க்கையை தனது தாயாரிடம் உணர்ந்ததாக தெரிவித்துள்ளார். மேலும், தாயார் காலமானதை அடுத்து அவர் சற்றுநேரத்தில் அகமதாபாத் விரைகிறார்.
Categories
தாயார் மரணம்: பிரதமர் மோடி விரைவு…. சற்றுமுன் வெளியான தகவல்…!!!!
