கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்குள் வருபவர்கள் கொரோனாவையும் கொண்டு வருகிறார்கள். இந்நிலையில் பொது இடங்களில் மாஸ்க் அணிவது கட்டாயம் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் காரணமாக மாஸ்க் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. 60க்கு விற்கப்பட்ட பாக்கெட் 100க்கும். 100க்கு விற்கப்பட்ட பாக்கெட் 170க்கும் விற்கப்படுகிறது.
Categories
FLASH NEWS: கொரோனா மாஸ்க் விலை கிடுகிடு உயர்வு…!!!
