பெரியம்மை, போலியோ நோய்களை அழித்தது போல கொரோனாவையும் அழிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி பேசியுள்ளார். இந்த ஆண்டின் கடைசி ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் பிரதமர் இன்று உரையாற்றினார். அப்போது அவர், சுற்றுலாத் துறை கடும் நெருக்கடிகளை சந்தித்து வருவதாக தெரிவித்தார். “மாஸ்க் அணிவது, கைகளை சுத்தமாக வைத்துக் கொள்வது என்று கவனமாக இருந்து கொரோனாவை விரட்டுவோம்” என மோடி பேசினார்.
Categories
BREAKING: கொரோனா பரவல்….. பிரதமர் மோடி அதிரடி உத்தரவு…!!!!
