Categories
சினிமா தமிழ் சினிமா

அதை போல நானும் எதிர்பார்த்தது ஒரு குத்தமா?…. நடிகர் பார்த்திபனை விவாகரத்து செய்தது பற்றி…. மனம் திறந்த சீதா…..!!!!!

தமிழ் திரையுலகில் ஆண் பாவம் என்ற திரைப்படம் வாயிலாக அறிமுகமானவர் தான் நடிகை சீதா. இதையடுத்து அவர் பல்வேறு திரைப்படங்களில் நடித்த நிலையில், நடிகர் பார்த்திபனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 மகள்கள் மற்றும் 1 மகன் இருக்கின்றனர். ஆனால் காதலித்து திருமணம் செய்த அவர்கள் 11 ஆண்டுகளில் திருமண வாழ்க்கையை முடித்துக் கொண்டு விவாகரத்து பெற்றுக் கொண்டனர்.

இந்த நிலையில் நடிகை சீதா அளித்திருக்கும் ஒரு பேட்டியில் விவாகரத்துக்கு காரணம் என்ன என்று கூறி இருக்கிறார். அதாவது “என் புருஷன் தான் எனக்கு மட்டும் தான் என ஒரு திரைப்படத்தில் வரும் பாடல் போல நான் எதிர்பார்த்ததில் என்ன தவறு” என கேட்டுள்ளார். இந்த காரணத்தால் தான் அவர்களுக்கு விவாகரத்து நடந்துள்ளது.

Categories

Tech |