Categories
உலக செய்திகள்

இலங்கையில் ஆடு, மாடுகள் திடீர் உயிரிழப்பு… காரணம் என்ன…? அதிகாரிகள் கூறிய தகவல்…!!!!!

இலங்கையின் பேராதனை பல்கலைக்கழகம் மற்றும் பிற ஆராய்ச்சி மையங்கள் இணைந்து அந்நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் திடீரென அதிகரித்த கால்நடைகள் உயிரிழப்பு குறித்து ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளது. அந்த ஆய்வில் கடந்த 12-ஆம் தேதி மட்டும் 1,660 -க்கும் மேற்பட்ட ஆடு, மாடு மற்றும் எருமைகள் இறந்துள்ளதாக வேளாண்மை அமைச்சகத்தின் கால்நடை பிரிவு கூறியுள்ளது. இந்நிலையில் சமீபத்தில் ஆடு, மாடு உயிரிழப்பிற்கு தற்போது நிலவி வரும் அசாதார வானிலை மாற்றம் காரணமாக இருக்கலாம் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Categories

Tech |