தற்போதைய காலக்கட்டத்தில் குறைவான தனி நபர் கடன் வட்டி எனில் 8.9% -10.55% ஆகும். தற்போது குறைவான வட்டியில் தனி நபருக்கான கடனை வழங்கக்கூடிய வங்கிகள் குறித்து நாம் இப்பதிவின் மூலம் தெரிந்துக்கொள்வோம்.
பஞ்சாப் நேஷனல் வங்கி:
இந்த வங்கியில் 9.8% வட்டியில் ரூபாய்.5 லட்சத்துக்குரிய தனி நபர் கடனானது வழங்கப்படும். 5 வருட கால தவணை திட்டத்தில் நீங்கள் ஒவ்வொரு மாதமும் ரூபாய்.10,574 செலுத்தவேண்டும்.
யெஸ் வங்கி
இவற்றில் 10% வட்டி எனும் அடிப்படையில் தனி நபர் கடனானது வழங்கப்படும். ரூபாய்.5 லட்சம் கடன் பெறும் வாடிக்கையாளர்கள், அதை 5 வருட கால தவணைக்காலத்தில் திருப்பிச்செலுத்த வேண்டும். மாதாந்திர தவணை தொகையானது ரூபாய்.10,624 ஆகும்.
இந்தியன் வங்கி
இந்த வங்கியில் ரூபாய்.5 லட்சத்துக்குரிய தனி நபரின் கடனுக்கு 10.3% வட்டியாகும். இதற்குரிய தவணைக்காலம் 5 வருடங்கள் ஆகும். ஒவ்வொரு மாதமும் ரூபாய்.10,697 செலுத்தவேண்டும்.
ஃபேங்க் ஆப் இந்தியா
எஸ்பிஐ வங்கி
இந்தியாவின் பொதுத்துறை வங்கியான SBI-யில் 10.55 % வட்டியில் ரூ.5 லட்சத்துக்கான தனிநபர் கடன் வழங்கப்படுகிறது. 5 வருட கால தவணைத் திட்டத்தில் நீங்கள் ஒவ்வொரு மாதமும் ரூபாய்.10,759 செலுத்தவேண்டும்.