Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

கடுமையான பனிமூட்டம்…. விவசாய பணிகள் பாதிப்பு…. சிரமப்படும் வாகன ஓட்டிகள்….!!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள தாளவாடியில் பகல் நேரத்தில் கடுமையான வெயிலும், இரவு நேரத்தில் குளிரும் நிலவுவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் காலை 9 மணி வரை கடுமையான பனிமூட்டம் இருப்பதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் விவசாய பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆசனூர், தாளவாடி, கேர்மாளம், திம்பம் மலைப்பாதையில் கடுமையான பனிமூட்டம் நிலவுவதால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கை ஒளிரவிட்டபடி மெதுவாக சென்றனர்.

Categories

Tech |