Categories
மாநில செய்திகள்

வீராங்கனை பிரியா மரணம்: 2 மருத்துவர்கள் மீது வழக்குபதிவு…. 2 பேர் தலைமறைவு….!!!

தேசிய அளவில் மகளிர் கால்பந்து போட்டிகளை விளையாடிய பிரியாவுக்கு காலில் தவறான அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவருக்கு வலது கால் அகற்றப்பட்டு பின்னர் மரணமடைந்தார். தவறான சிகிச்சை அளித்த மருத்துவர்கள் இருவரும் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் பிரியாவின் சாவுக்கு மருத்துவர்களே காரணம் என்னும் நிலையில் அலட்சியமாக இருந்து மரணம் விளைவித்தல் என்ற பிரிவின் கீழ் மருத்துவர்கள் பால்ராம் சுந்தர், சோமசுந்தரம் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் 2 மருத்துவர்கள் தலைமறைவாக இருப்பதாக காவல்துறையினர் தகவல் அளித்துள்ளனர்.

Categories

Tech |