Categories
தேசிய செய்திகள்

நாளை விண்ணில் பாய்கிறது…. இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட்….!!!!

இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட் நாளை விண்ணில் பாய்கிறது. ஐதரபாத்தைச் சேர்ந்த ‘ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ்’ என்ற நிறுவனம், ‘விக்ரம் – எஸ்’ என்ற பெயரில் ராக்கெட் தயாரித்துள்ளது. மூன்று ராக்கெட்களை சுமந்தபடி இந்த ராக்கெட் நாளை ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ தளத்தில் இருந்து நாளை காலை 11.30 மணிக்கு விண்ணில் செலுத்தப்படுகிறது. இது இந்தியாவில் தனியார் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட முதல் ராக்கெட் ஆகும். விண்வெளி ஆய்வில் தனியார் நிறுவனங்களின் பங்களிப்பை ஊக்குவிப்பதற்காக இந்த ராக்கெட் விண்ணில் ஏவப்படுகிறது.

Categories

Tech |