Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

திடீர் ஐடி வேட்டை – பீதியில் வியாபாரிகள்

திடீர்  சோதனையை நடத்திவரும் வருமான வரித்துறையினரால் வியாபாரிகள் பீதியடைந்துள்ளனர்

தற்போது மத்திய அரசின் வருமான துறையினர் அதிரடியாக பல்வேறு இடங்களில் சோதனைகளை நடத்தி வருகின்றனர். அவ்வகையில் ஈரோட்டில் இருக்கும் பிரபல ஜவுளி நிறுவனமான பரணி டெக்ஸ் கம்பெனிக்கு சொந்தமான விற்பனை நிலையம் மற்றும் உற்பத்தி கூடம் உட்பட நான்கு இடங்களில் திடீரென 20க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சென்று சோதனை நடத்தியுள்ளனர். ஈரோட்டில் ஏராளமான ஜவுளி நிறுவனங்கள் உள்ள நிலையில் எதிர்பாராத சமயத்தில் நடந்த இந்த சோதனை பலரது மனதில் பீதியை கிளப்பியுள்ளது.

Categories

Tech |