Categories
மாநில செய்திகள்

சிவசங்கர் பாபாவுக்கு எதிரான வழக்கு ரத்து…. உயர்நீதிமன்றம் அதிரடி….!!!!

பள்ளி மாணவரின் தாய்க்கு பாலியல் தொல்லை அளித்ததாக சிவசங்கர் பாபாவுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. 2010ஆம் ஆண்டில் பாலியல் தொல்லை அளித்ததாக கடந்த ஆண்டு சிவசங்கர் பாபா மீது வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா, “சட்டவிரோத செயல்கள் வெளிவரும் போது, அந்த நபரால் பாதிக்கப்பட்ட பலர் புகார் அளிப்பது இயல்பு. இந்த வழக்கிலும் தாமதாமாக புகார் அளிக்கப்பட்டுள்ளது” என்று கூறி வழக்கை ரத்து செய்தார்.

Categories

Tech |