Categories
சினிமா தமிழ் சினிமா

தீராத வாடகைதாய் பிரச்சினை…. சென்னையிலிருந்து கிளம்பும் நயன்தாரா…. காரணம் என்ன….????

நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் இருவரும் பல வருடங்களாக காதலித்து வந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் ஒன்பதாம் தேதி அன்று திருமணம் செய்து கொண்டனர். இதன்பின் வெளிநாடுகளுக்கு தேன் நிலவு பயணம் மேற்கொண்டார்கள். திருமணம் முடிந்து நான்கு மாதங்கள் முடிவடைந்த நிலையில் தற்போது இவர்கள் இருவரும் அம்மா அப்பா ஆகி உள்ளதாக இன்ஸ்டாகிராம் மூலம் அதிகாரப்பூர் வமாக குழந்தைகளுடன் இருவரும் இருக்கும் படங்களையும் பகிர்ந்தார்கள். இதனைத் தொடர்ந்து இவர்கள் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்ற விவகாரம் பெறும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.

இதனால் அரசு சார்பாக இது குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த விஷயத்தில் பரபரப்பு நிலவி வரும் நிலையில் நயன்தாரா சென்னையில் இருந்து படம் ஷூட்டிங் கிளம்புவதாக தகவல் வெளியாகி உள்ளது. வாடகைத்தாய் பிரச்சினை விஸ்வரூபம் எடுத்திருக்கும் நேரத்தில் நயன்தாரா இங்கிருந்து கிளம்புவது கேள்வி எழுப்பி உள்ளது.

Categories

Tech |