அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா உத்தரவின் படி கள்ளங்குறிச்சி ரவுண்டானா அருகே போக்குவரத்து போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றாத வாகனங்களை போலீசார் தடுத்து நிறுத்தி விசாரித்தனர். இந்நிலையில் விதிமுறைகளை பின்பற்றாமல், தார்ப்பாய் சரியாக போடாமல், பிரதிபலிப்பான் ஒட்டாத 18 கனரக வாகன உரிமையாளர்களுக்கு போலீசார் அபராதம் விதித்தனர்.
Categories
போக்குவரத்து விதிமுறை மீறல்…. 18 கனரக வாகனங்களுக்கு அபராதம்…. போலீஸ் அதிரடி….!!!
