Categories
மாநில செய்திகள்

BIG ALERT: அடுத்த 3 மணி நேரத்திற்கு…. 30 மாவட்டங்களில் கனமழை அடிச்சு பெய்யும்….. வானிலை ஆய்வு மையம் அலெர்ட்…..!!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வரும் நிலையில் அக்டோபர் இறுதி வாரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கலாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்தில் 30 மாவட்டங்களில் மிதமான மழை முதல் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது .

அதன்படி நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தர்மபுரி, ஈரோடு, கரூர், மதுரை, தேனி, திருச்சி, நாமக்கல், சேலம், கிருஷ்ணகிரி மற்றும் திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும். மேலும் சென்னை, காஞ்சி, கடலூர், விழுப்புரம், நாகை,கரூர் மற்றும் புதுகை ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது.

Categories

Tech |