தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் 6 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை வெளுத்து வாங்கும் என்று சென்னை தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. எனவே, வெளியே செல்பவர்கள் குடை உள்ளிட்டவரை எடுத்து செல்லவும்; அறுந்து கிடக்கும் மின் கம்பிகள் அருகே செல்ல வேண்டாம்.
Categories
BREAKING: அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை வெளுத்து வாங்கும்…!!!!
