Categories
சினிமா தமிழ் சினிமா

துல்கர் சல்மானுடன் இணைந்த பிரபலத்தின் மகன்”… யாரு தெரியுமா…????

துல்கர் சல்மானுடன் பிரபலத்தின் மகன் கிங் ஆப் கோத திரைப்படத்தில் இணைந்து உள்ளார்.

தமிழ் சினிமாவில் மணிரத்தினம் இயக்கிய ஓ காதல் கண்மணி படத்தின் மூலம் பிரபலமானவர் துல்கர் சல்மான். இவர் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால், ஹேய் சினாமிகா படங்களில் வெற்றி அவருக்கு திறப்பு முனையாக இருந்தது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழி சமீபத்தில் திரைக்கு வந்த சீதாராமம் படம் மூலம் திறமையான நடிகர் என்ற பெயர் பெற்றார்.

தற்பொழுது கிங் ஆப் கோத என்கின்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இத்திரைப்படத்தில் பிரபல இயக்குனர் ஜோஷியின் மகன் அபிலாஷ் ஜோஷி இத்திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகின்றார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பானது தற்பொழுது சென்னையில் நடைபெற்று வருகின்றது.

இத்திரைப்படத்தில் மற்றுமொரு முக்கிய வேடத்தில் நடிகர் சுரேஷ்கோபியின் மகன் கோகுல் சுரேஷ் நடித்து வருகின்றார். அண்மையில் படக்குழு வெளியிட்ட புகைப்படத்தில் அவரின் புகைப்படம் இடம் பெற்றிருந்தது. அதே உடையுடன் துல்கர் சல்மான் தனியாக எடுத்துக் கொண்ட புகைப்படத்தை அவருக்கு கோகுல் பிறந்தநாள் வாழ்த்து சொன்னது இச்செய்தியை உறுதிப்படுத்தியுள்ளது.

மம்முட்டியை தொடர்ந்து துல்கருடன் இணைந்த சுரேஷ்கோபியின் மகன் Entertainment பொழுதுபோக்கு

Categories

Tech |