Categories
மதுரை மாவட்ட செய்திகள்

நவராத்திரி 8-ஆம் திருநாள்….. மகிஷாசுரமர்த்தினி கோலத்தில் மீனாட்சி அம்மன்….. திரளான பக்தர்கள் தரிசனம்….!!!

மதுரை மாவட்டத்தில் புகழ்பெற்ற மீனாட்சி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். விடுமுறை தினங்களில் வெளிமாவட்டம் மற்றும் மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் கோவிலுக்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில் நவராத்திரி திருவிழாவின் 8-ஆம் நாளை முன்னிட்டு நேற்று மீனாட்சியம்மன் மகிஷாசுரமர்த்தினி கோலத்தில் காட்சி அளித்தார். இதனை அடுத்து ஏராளமான பக்தர்கள் அம்மனை தரிசித்து சென்றனர்.

Categories

Tech |