மக்கள் நல பணியாளர்களை நிரந்தரமாக பணியமத்துவது தொடர்பாக பதிலளிக்க தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவை பிறப்பித்து, வழக்கின் விசாரணையை அடுத்த மாதம் 22ஆம் தேதிக்கு ஒத்தி வைத்திருக்கிறது. நிரந்தரமாக பணியமரத்த கூறுவது பற்றி தமிழக அரசின் நிலைப்பாடு என்ன எனவும் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பி இருக்கிறது
Categories
தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு – உச்சநீதிமன்றம் அதிரடி …!!
