மணிரத்தினம் இயக்கத்தில் தயாராகி இருக்கிற பொன்னியின் செல்வன் திரைப்படம் இன்னும் சில நாட்களில் திரைக்கு வர இருக்கிறது. இந்த நிலையில் படப்பிடிப்பு தளத்தில் சரித்திர காலத்து ஆடை ஆபரணங்களுடன் எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படங்களை நடிகர் நடிகைகள் தங்கள் வலைதள பக்கங்களில் பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றார்கள். இந்த சூழலில் தற்போது நடிகர் பார்த்திபன் படப்பிடிப்பு தளத்தில் கண்ணாடி அணிந்து ஐஸ்வர்ராயுடன் எடுத்த புகைப்படங்களை ட்டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். அதில் ஐஸ்வர்யாராயை கவிதை வடிவில் பாராட்டி பார்த்திபன் வெளியிட்டுள்ள பதிவில் ஐஸ் வரியம் கற்றுக்கொள்ள காற்றுக் கொள்ளும் மூங்கில் துறைகளில் இருந்து இசை வரும் என கோடியாய் கொட்டி கிடக்கின்றது.
இந்த பூமியில் அப்படி இப்ப என்னிடமிருந்து தாயான பிறகும் தான் விரும்பும் கலையை தொடர ஆரோக்கியத்தை அழகை காத்திட கடும் முயற்சியும் விடா பயிற்சியும் செய்கின்றார். அழகென நான் காண்பது பிறை நிலவு வானில் இருந்து மறையும் முன்னே முழு நிலவாய் படபிடிப்பு தளத்தில் நுழைபவர் வசனங்களை மனப்பாடம் செய்து ஒன் மோர் கேட்கோ ஈகோவுடன் தயாராகி விட்டு பின் அனைவரிடமும் செல்பி எடுத்து அன்பொழுக பழகுகின்றார் என தெரிவித்துள்ளார். மேலும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் சரத்குமார் பெரிய பழு வேட்டரையராகவும் பார்த்திபன் சின்ன பழு வேட்டரையராகவும் நடித்திருக்கின்றனர் ஐஸ்வர்யா ராய் நந்தினி கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார்.