Categories
உலக செய்திகள்

இலங்கையில் நாளுக்கு நாள் வலுக்கும் போராட்டம்… கண்ணீர் புகை குண்டுகளை வீசிய போலீசார்… பெரும் பரபரப்பு…!!!!!

இலங்கையில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடியால் நாளுக்கு நாள் அரசுக்கு எதிரான மக்களின் போராட்டம் வலுத்துக் கொண்டே செல்கிறது. அந்த வகையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் தண்ணீரை பீச்சியடித்தும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் போராட்டக்காரர்களை கலைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Categories

Tech |