மகாபாரத்தில் சிவன் எடுத்த அவதாரம் பற்றி அறிந்து கொண்டு.. செயல்படுங்கள் வாழ்க்கை சிறக்கும்..
வரலாற்றின் மர்மங்கள் நிறைந்த இந்த மாதம் கடைசியில் தோன்றி மூன்றாவது வாரத்தில் முடியும். இந்த காலமானது வழிபாட்டுக்கு சிறந்தது. அதிலும் சிவபெருமானை வழிபடுவதற்கு மிகவும் உகந்த காலமாகும். இந்த மாதத்தில் சிவபெருமானின் அனைத்து அவதாரங்களையும் மனதில் நினைத்து வழிபட்டால் எல்லாவிதமான சவுபாக்கியங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம்.
சிவபெருமானின் அவதாரங்கள் கடவுள் விஷ்ணுவை போன்று சிவனும் 19 அவதாரங்களை கொண்டுள்ளார். இந்த அவதாரங்களை பற்றி யாரும் அறிந்திருக்க மாட்டீர்கள்.
வீரபத்திர அவதாரம், ருத்ரா, பைரவா, ஹனுமான் போன்ற அவதாரங்களை எடுத்து இவ்வுலகில் நன்மைகளை பொழியச் செய்தார். இந்த ஸ்தாபனம் சிவனுக்கு மிகவும் பிடித்த மாதமாகும். இம்மாதத்தில் உலகில் மழை பொழிந்து அவர்களுக்கு அபிஷேகம் பண்ணுவது போல, உலகில் வறட்சியில்லாமல் பசுமை நிரம்பி வழியும்.
எனவே இம்மாதத்தில் சிவனை வேண்டினாள் நாடெங்கும் செல்வ செழிப்பும், வீட்டில் மகிழ்ச்சியும் அள்ளி தருவார். இங்கு மகாபாரதம் என்ன சொல்கிறது என்பதை பார்ப்போம்.
மகாபாரதத்தில் சிவனின் அவதாரம்:
அசுவத்தாமன் அவதாரம் பற்றி நிறைய பேருக்கு தெரியாது ஆனால் இந்த அவதாரம் தான் சிவபெருமானின் ஆசிபெற்று தோன்றிய அவதாரம் ஆகும். அப்பாவிப் பெண்ணுக்கு செய்த வேதனையால் அஸ்வத்தாமன் கிருஷ்ணனின் பெரும் சாபத்திற்கு ஆளாக நேரிடும்.
அசுவத்தாமன் கிருபிக்கும், துரோணாச்சார்யா இருவருக்கும் மகனாகப் பிறந்தார். துரோணாச்சாரியார் தீவிர சிவ பக்தர் ஆவார். கடவுள் சிவபெருமானிடம் நீயே எனக்கு மகனாகப் பிறக்க வேண்டும் என்று வரம் கேட்டார். அதன்படியே சிவனின் ஆசியுடன் அசுவத்தாமன் அவதாரமாக துரோணாச்சாரியார் மகனாகப் பிறந்தார்.
அப்போது மகாபாரதப்போர் நடக்கப் போகும் தருணம் என்பதால் பாண்டவர்களும், கௌரவர்களும் துரோனாசாரியரிடம் பயிற்சி பெற்றுக் கொண்டிருந்தனர். அஸ்வத்தாமன் வில்வித்தை மற்றும் போரில் சிறந்த வீரனாகத் திகழ்ந்தார். அஸ்வத்தாமன் என்பதற்கு கோபம், சிவன் என்ற பொருள்.
அஸ்வத்தாமன் செய்த தவறு:
அவரின் கண்களை கோபம் மறைத்து விட்டதால் மகாபாரதப் போரில் பெரும் தவறு ஒன்றை செய்துவிட்டார். போரின்போது கௌரவர்கள் பக்கம் நின்று போரிட்டு அப்பொழுது அவர் செய்த தவறே கிருஷ்ணனின் சாபத்தை பெற்றுத் தந்தது. சிவபெருமானின் கருத்து இந்த அசுவத்தாமன் நெற்றியில் இருக்கும் அடையாளம்.
உங்கள் கோபத்தை சமயத்தில் அடக்கி ஆள வேண்டும் என்பது மாபெரும் கருத்தை முன்வைக்கிறார்.
பாண்டவர்களை கொள்ளுதல்:
மகாபாரத போரின்போது துரோணாச்சாரியர் கொல்லப்பட்டது அறிந்த அசுவத்தாமன் மிகுந்த கோபமடைந்தார். இதற்கு பழிவாங்கும் விதமாக பாண்டவர்களின் ஐந்து புதல்வர்களையும் போரின் கடைசி இரவில் கொன்றுவிட்டார். அதற்குப் பிறகு அவர் மகாபாரத போரின்போது பாண்டவர்களை கொள்வதற்காக சக்திவாய்ந்த ஆயுதமான பிரம்மாஸ்திரத்தை எடுத்தார்.ஆனால் அதை பயன்படுத்த வேண்டாம் என வியாசமுனிவர் தடுத்துவிட்டார்.
அஸ்வத்தாமன், உத்ராவின் குழந்தையை கொள்ளுதல்:
அசுவத்தாமன் பிரம்மாஸ்திரத்தை திருப்பி வைப்பதற்கான பயிற்சி தெரியாது எனவே அவர் திருப்பி வைப்பதற்கு தெரியாமல் ,அப்பாவி பெண்ணான உத்ராவின் கருவில் வளரும் அபிமன்யுவின் பிறக்காத குழந்தையின் மீது எய்தினார். இதனால் வயிற்றில் இருந்த குழந்தை இறந்து விட்டது.
அந்த பிரம்மாஸ்திரம் பிரம்மன் மற்றும் சிவனின் ஆசிபெற்ற அஸ்வத்தாமன் நெற்றியை திருப்பி பாய்ந்து விட்டது. மேலும் இந்த நெற்றியில் ஏற்பட்ட காயம் ஆறாது என்ற சாபத்தை பெற்றார். வயிற்றில் வளர்ந்த குழந்தையை கொன்ற அஸ்வத்தாமனின் குணத்தைக் கண்டு கோபமடைந்த கிருஷ்ணன்… நீர் செய்த பாவத்தை சுமக்கும்படி சாபமிட்டு விட்டார்.
அஸ்வத்தாமன் முடிவற்ற காலம் வரை இந்த பூமியில் வலம் வரவேண்டும் என்றும் அவரது நெற்றியில் பிறக்கும் போதே இருந்த ரத்தினக் கல்லை தரவேண்டும் என்றும், போரில் நெற்றியில் ஏற்பட்ட புண் என்றும் மாறாது என்றும் சாபமிட்டார்.
இந்த மாபெரும் அவதாரம் வாழ்க்கையில் கோபங்களை குறித்து எந்த செயலுக்கும் ஆளாகாமல் மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும் என்ற உபதேசம் செய்கிறது…